Thursday, August 13, 2009

தமிழ்மொழியை புறக்கணித்தால், அவர்களை நாம் புறக்கணிப்போம் !!!!!

ஒரு இனத்தை ஓரங்கட்ட முடிவெடுத்தால் முதலில் அதன் மொழியை ஒழிக்கவேண்டும் என்பதனை இந்நாட்டு பிரதமரும் அவர்தம் துணைவியாரும் நன்றாகவே புரிந்துள்ளனர்.

மும்மொழி கலாசாரம் என்பது என்ன? அது இந்நாட்டில் தோற்றம் கண்டதா? அப்படி இருந்திருந்ததால் எதற்கு தமிழ்மொழிக்கு இவ்வளவு சோதனைகள்? இது மொழிக்கு விழும் அடியா அல்லது இந்நாட்டு இந்தியர்களின் முதுகில் விழும் சாட்டை அடியா?