Tuesday, September 15, 2009

தேவையை இல்லை இந்த அரசியல்

கட்சி தாவல் அரசியலில் பிரச்சனைகளை உருவாக்கும் என்றால்...ம.இ.க கட்சி தேர்தலில் கவிழ்ந்தவர்களை கொண்டு மக்கள் கூட்டணி அரசியல் தேட நினைத்தால், பாதிப்பு மக்களுக்கு தான் என்பதனை ஒரு சில கோளாறான தலைவர்கள் மறந்து விட கூடாது.

ஒரு கட்சியின் உயர் பதவியை கையில் வைத்திருந்தாள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் மக்கள் கூட்டணி இந்திய தலைவர்களுக்கு இருந்தால், தயவு செய்து அதனை மாற்றி கொள்ளவும். அப்படி மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், தலைவர்களே !!!! உங்களை மக்கள் மாற்றிவிடுவார்கள்.

கவனம் தேவை. எல்லாம் தெரிந்த நல்லையன் போல் அரசியல் நடத்தாதீர்.

No comments: