Thursday, July 30, 2009

இன்று பேரணியில் மொழிவளமும் தமிழர்களும்

மலேசியா இந்தியர்களுக்கு பெருமையும் நற்பெயரையும் தானாக தேடி தந்த நிகழ்வு. ஒருவரை காட்டி கொடுப்பதும் மற்றும் சொந்த இனத்தை வாய்க்கு வந்ததுபோல் பேசுவதும் என்னை மேனி சிலிர்க்க வைக்கிறது.


அஹா, கல்விமான்களும் சமுதாய உணர்வு கொண்ட தலைவர்களும் ஏற்பாடு செய்த இந்த பேரணியில் கொள்கை மாறுபட்டிருந்தாலும், தனது தாய் மொழியான தமிழ் மொழியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கும்பொழுது சொல்ல வார்த்தையே கிடையாது.

சிறுபான்மையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் மொழி வளத்தை காண்பித்தனர். பலே !!!!! இது அல்லவா சமுதாய உணர்வு.....இனி எத்தனை புரட்சி செய்தாலும் கொள்கையில்லா அரசியல் வதந்திகள் அதாவது அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த இந்திய சமுதாயம் பின்னடைவை மட்டுமே தெளிவாக பார்க்கமுடியும்.

No comments: