Showing posts with label current happening. Show all posts
Showing posts with label current happening. Show all posts

Sunday, August 9, 2009

எதற்கு பெரிய உருவப்படம்

பத்து கேவ்ஸ் முருகனை விட பெரிய ஆளு, நம்ம ஆளு நடராஜா.
ஒரே மலேசியா கொள்கையை மனதார ஏற்று....கொள்கைவாதியான நஜிப்பை தாங்கி இன்னும் எவ்வளவு சொரண்ட இந்த சதி நாச வேலையோ...?

தேவைதானா இந்த சர்ச்சைக்கு உட்பட்ட கட் அவுட்?.........அதுவும் இவ்வளவு உயருத்துக்கா, யாரு குடி கேடபோதோ...

தமிழன் ஒரு சில நேரத்துல எல்லாத்தையும் சரியா செய்வான்....தலைகனம் வந்தாச்சுனா தலைகால் தெரியாம ஆடுவான் என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றைய நாள் முருகன் சிலை மிக கம்பிரமாக தோற்றம் கண்ட பொது எத்தனை சர்ச்சைகள் உருவாக்கினார்கள். எதிரே உள்ள சாலையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்பொழுது தீடீர் பயம் தரும் அளவிற்கு உயரமாக இருக்கிறது என்றார்கள்...எம்பெருமான் முருகனை பார்த்து...இன்று பருவாயில்லையா... இல்ல பயம் வரலையா...

இந்த ராட்சச உருவப்படத்தை பார்த்தால்தானே பயம் வர வேண்டும் மக்களுக்கு, என்ன சொல்லுறது விளங்குதா. (நினைவுள்ளதா மங்கோலியா அழகி)

Saturday, August 8, 2009

Memorandum submitted to ADO


Yesterday (07/08/09) the DAP Jelapang Service Team made a delegation together with the Jelapang Tambahan Baru farmers who complained that their farming and live stock breeding area were partially been destroyed by Developer without giving any prior notice.

Jelapang Service Team Chairman Frankie Wong, arranged for the delegation to safe guard the welfare of the farmers who been affected with the development. The delegation was accompanied by Ipoh Barat MP M.Kulasegaran, Human Rights Lawyer Augustine Anthony and the JST members.

Thursday, July 30, 2009

இன்று பேரணியில் மொழிவளமும் தமிழர்களும்

மலேசியா இந்தியர்களுக்கு பெருமையும் நற்பெயரையும் தானாக தேடி தந்த நிகழ்வு. ஒருவரை காட்டி கொடுப்பதும் மற்றும் சொந்த இனத்தை வாய்க்கு வந்ததுபோல் பேசுவதும் என்னை மேனி சிலிர்க்க வைக்கிறது.


அஹா, கல்விமான்களும் சமுதாய உணர்வு கொண்ட தலைவர்களும் ஏற்பாடு செய்த இந்த பேரணியில் கொள்கை மாறுபட்டிருந்தாலும், தனது தாய் மொழியான தமிழ் மொழியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கும்பொழுது சொல்ல வார்த்தையே கிடையாது.

சிறுபான்மையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் மொழி வளத்தை காண்பித்தனர். பலே !!!!! இது அல்லவா சமுதாய உணர்வு.....இனி எத்தனை புரட்சி செய்தாலும் கொள்கையில்லா அரசியல் வதந்திகள் அதாவது அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த இந்திய சமுதாயம் பின்னடைவை மட்டுமே தெளிவாக பார்க்கமுடியும்.