Sunday, August 9, 2009

எதற்கு பெரிய உருவப்படம்

பத்து கேவ்ஸ் முருகனை விட பெரிய ஆளு, நம்ம ஆளு நடராஜா.
ஒரே மலேசியா கொள்கையை மனதார ஏற்று....கொள்கைவாதியான நஜிப்பை தாங்கி இன்னும் எவ்வளவு சொரண்ட இந்த சதி நாச வேலையோ...?

தேவைதானா இந்த சர்ச்சைக்கு உட்பட்ட கட் அவுட்?.........அதுவும் இவ்வளவு உயருத்துக்கா, யாரு குடி கேடபோதோ...

தமிழன் ஒரு சில நேரத்துல எல்லாத்தையும் சரியா செய்வான்....தலைகனம் வந்தாச்சுனா தலைகால் தெரியாம ஆடுவான் என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றைய நாள் முருகன் சிலை மிக கம்பிரமாக தோற்றம் கண்ட பொது எத்தனை சர்ச்சைகள் உருவாக்கினார்கள். எதிரே உள்ள சாலையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்பொழுது தீடீர் பயம் தரும் அளவிற்கு உயரமாக இருக்கிறது என்றார்கள்...எம்பெருமான் முருகனை பார்த்து...இன்று பருவாயில்லையா... இல்ல பயம் வரலையா...

இந்த ராட்சச உருவப்படத்தை பார்த்தால்தானே பயம் வர வேண்டும் மக்களுக்கு, என்ன சொல்லுறது விளங்குதா. (நினைவுள்ளதா மங்கோலியா அழகி)

No comments: